Madurai

Madurai Alanganallur Jallikattu Player Gifted Jallikattu Bull For His Niece Earring Festiva

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த இளம் ஜல்லிக்கட்டு வீரர், சரவணன். மாடிபிடி வீரரான இவர், அவரது பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வார்....

Srilankan Refugee Student From Madurai Scores 591 In 12th Board Exam

நேற்று வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதத்தில் இருந்தனர். தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் மொத்தம் 94.03 சதவிகிதமாக இருப்பதாக...

அரசு டாஸ்மாக் பாட்டில்களில் தண்ணீர் கலந்தது – மதுரையில் 4 பேர் கைது

மதுரை மாவட்டம் முழுவதும் இருக்கும் அரசு மதுபானக்கடைகளுக்கு தேவையான அனைத்து விதமான மதுபானங்களும் மணலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் இருந்து லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது....

மீனாட்சி அம்மன் கோவில்- பேட்டரி வாகனம் திரும்ப வருமா | மீனாட்சி அம்மன் கோயிலுக்கு திரும்ப வருமா பேட்டரி வண்டி

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த...

தேனி பகுதியில் யானை தந்தம் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்டதாக 10 பேரை வனத்துறையினர் கைது செய்தனர் தேனியில் யானை தந்தம் பறிமுதல்! 10 பேர் கைது

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் வத்தலகுண்டு சாலையில் யானைகள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்ய முயற்சித்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து, தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை...

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று ஜனவரி 17ம் தேதி தொடங்கியது கோலாகலமாக தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை ஏழு மணிக்குத் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூரில் வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளைகளை ஏறு...

பழனி கோவில் 2022 தைப்பூச நிகழ்வு கொரோனா வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு கொடியேற்றி துவக்கப்பட்டது | பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பழனி: ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது! இத்தகைய கட்டுப்பாடுகளால் பக்தர்கள் இன்று பூஜைகள் நடைபெற்றன பழனி முருகன் கோயிலில் தைப்பூச...

பொங்கல் 2022 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி பூஜையுடன் தொடங்கியது | முகூர்த்த காலுடன் தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி? அரசு ஒப்புக்கொள்ளுமா?

மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் துவங்கின. வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து முகூர்த்த கால் நடையுடன், போட்டிகளுக்கான...

திண்டுக்கல்லில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை | திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சத்துறையினர் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சம் கேட்டது தொடர்பாக தொடர்ந்து பலரும் புகார் அளித்தனர். அதிலும் குறிப்பாக,...

பெண்களுக்கு இல்லை! கரும்பரை தமிழ்நாட்டின் பாரம்பரிய அசைவ திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர் | ஆண்கள் மட்டும்: ஆண்கள் மட்டும் பங்கேற்ற பாரம்பரிய அசைவ பந்தி திருவிழா

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை கரும்பாறை முத்தையா கோவில் கிடா விருந்து விசேஷமானது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் இந்த விருந்தில், பெண்களுக்கு அனுமதி கிடையாது. சிறு...