தேனி பகுதியில் யானை தந்தம் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்டதாக 10 பேரை வனத்துறையினர் கைது செய்தனர் தேனியில் யானை தந்தம் பறிமுதல்! 10 பேர் கைது
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் வத்தலகுண்டு சாலையில் யானைகள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்ய முயற்சித்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து, தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை...